ஒரு ஆலமரம்
நித்யனின் கவிதைத் தேன் தேடும் தேனீக்களுக்காக...
Thursday, June 3, 2010
அதிசயம்
உலகுக்கென்று,
பேரதிசயம் ஒன்றை நிகழ்த்தினாய்!
கொடுஞ்சிறையாம் மனச்சிறையை உடைத்தாய்...
தனக்கென்று,
ஒரு அதிசயமும் நிகழ்த்தவில்லை!
அற்பச்சிறையாம் இரும்புச்சிறையைக்கூட
தகர்க்கவில்லை...
- ரூபன்
1 comment:
Anonymous
June 3, 2010 at 10:34 PM
அற்புதம்....
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அற்புதம்....
ReplyDelete