Thursday, June 3, 2010

அதிசயம்

உலகுக்கென்று,
பேரதிசயம் ஒன்றை நிகழ்த்தினாய்!
கொடுஞ்சிறையாம் மனச்சிறையை உடைத்தாய்...

தனக்கென்று,
ஒரு அதிசயமும் நிகழ்த்தவில்லை!
அற்பச்சிறையாம் இரும்புச்சிறையைக்கூட
தகர்க்கவில்லை...

- ரூபன்

1 comment: