Thursday, June 24, 2010

என்னவென்று சொல்வது...

பல ஆண்டுகளாய்
சேமித்து வைத்த
உடல் நோய்களை,
மனக் குறைகளை,
ஒரே பார்வையில்...
ஒரே தொடுதலில்...
ஒரே உரையாடலில்...
தீர்க்கின்ற உனை
கடவுள் என்று
சொல்லமல் வேறு
என்னவென்று சொல்வது.

- யாரோ

1 comment: