Tuesday, May 18, 2010

அருணையின் புதல்வா...

இச்சை துறந்து - சிறு
கச்சை அணிந்து
பிச்சை உண்டு
உச்சம் கண்ட ஈசா
உனை தஞ்சம் கொண்டேன்
எனை வஞ்சம் கொண்ட
மாய நெஞ்சம் அழிய
கொஞ்சம் கருணை புரி முதல்வா
திருவருணையின் புதல்வா...

- யாரோ -

No comments:

Post a Comment