Tuesday, May 18, 2010

UNCLUTCH

ஆலமரத்தடியினிலே அமர்ந்தாய் - நாடி
வந்தோர்க்கு ஞானத்தைத் தந்தாய்

அருணைக்கு மகனாகப் பிறந்தாய்
தரணிக்கே தந்தையாய் மலர்ந்தாய்

நீங்காத நோய்க்கு மருந்தாய் இருந்தாய்
அடங்காத மனதிற்கு மரணம் தந்தாய்

பிறப்பை அறுக்கும் ஓர் உபயம் தந்தாய்
UNCLUTCH - என்றே திருவாய் மலர்ந்தாய்.

- யாரோ -

No comments:

Post a Comment