ஆலமரத்தடியினிலே அமர்ந்தாய் - நாடி
வந்தோர்க்கு ஞானத்தைத் தந்தாய்
அருணைக்கு மகனாகப் பிறந்தாய்
தரணிக்கே தந்தையாய் மலர்ந்தாய்
நீங்காத நோய்க்கு மருந்தாய் இருந்தாய்
அடங்காத மனதிற்கு மரணம் தந்தாய்
பிறப்பை அறுக்கும் ஓர் உபயம் தந்தாய்
UNCLUTCH - என்றே திருவாய் மலர்ந்தாய்.
- யாரோ -
No comments:
Post a Comment