ஒரு ஆலமரம்
நித்யனின் கவிதைத் தேன் தேடும் தேனீக்களுக்காக...
Saturday, May 22, 2010
விடியல் எப்போது...
கதிரவனைக் கண்டு தலைநிமிரும்
சூரியகாந்திப் பூக்கள் போல...
உனை எதிர்நோக்கித் தலைநிமிரக்
காத்திருக்கிறார்கள்... நீ வளர்த்த செல்வர்கள்.
அவர்களுக்கு விடியல் எப்போது?
- நான்யார்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment