ஒரு ஆலமரம்
நித்யனின் கவிதைத் தேன் தேடும் தேனீக்களுக்காக...
Wednesday, May 19, 2010
எவர் காப்பாரோ...
பிரச்சினை... பிரச்சினை...
என்று புலம்பும் மானிடப் பிறவியே!..
பிரச்சினை தீர்க்கப் பிறப்பவரையும்
பிரச்சினைக்குள்ளாக்கிவிடுகிறாயே!..
உனை எவர் காப்பாரோ?...
- நான்யார்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment