Wednesday, May 19, 2010

எவர் காப்பாரோ...

பிரச்சினை... பிரச்சினை...
என்று புலம்பும் மானிடப் பிறவியே!..

பிரச்சினை தீர்க்கப் பிறப்பவரையும்
பிரச்சினைக்குள்ளாக்கிவிடுகிறாயே!..

உனை எவர் காப்பாரோ?...


- நான்யார்

No comments:

Post a Comment