Friday, May 28, 2010

தத்துவம்..

படிக்கும் நீயும்..
படிப்பதும்..
படிப்பதைப் படைத்தவனும்...

வேறல்ல ஒன்றான ஈசனே!


- ஒரு தமிழன்

1 comment:

  1. ஒன்றே பலவாய்,
    பலவே ஒன்றாய்....
    நித்யா... உன் உருவில்....

    ReplyDelete