போர் என்று? போர்களம் எங்கு?
வீரர்களே இல்லாத போர்பூமி...
நிழல் யுத்தமே செய்யும் மாயாவிகள்..
சுதர்சன சக்கரமும் இல்லை...
சங்கு நாதமும் இல்லை..
வெற்று கையுடன் நிராயுதபாணியாய் நீ...
தர்மம் தலைகவிழ...
அதர்மம் தலைவிரித்தாட...
இன்னும் ஏன் மௌனம்?...
- ஒரு தமிழன்
No comments:
Post a Comment