Wednesday, May 19, 2010

கலியுக பாரதம்

போர் என்று? போர்களம் எங்கு?

வீரர்களே இல்லாத போர்பூமி...
நிழல் யுத்தமே செய்யும் மாயாவிகள்..

சுதர்சன சக்கரமும் இல்லை...
சங்கு நாதமும் இல்லை..

வெற்று கையுடன் நிராயுதபாணியாய் நீ...

தர்மம் தலைகவிழ...
அதர்மம் தலைவிரித்தாட...

இன்னும் ஏன் மௌனம்?...


- ஒரு தமிழன்

No comments:

Post a Comment