ஒரு ஆலமரம்
நித்யனின் கவிதைத் தேன் தேடும் தேனீக்களுக்காக...
Wednesday, May 19, 2010
குறையொன்றுமில்லை..
நிறை காணத் தெரியா,
எதிர்மறை குணங்கள் சுமக்கும்
அரை குறை மனங்களின்
கூடாரமாகிவிட்டது...
'நவீன உலகம்'
கரையேறும் வழிகாட்டி
மனச்சிறை தகர்க்க
நீ வந்த பின் - குருவே
குறையொன்றுமில்லை..
- யாரோ -
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment