Wednesday, May 19, 2010

ஆலமர அடியினிலே..

சக்தியின் களஞ்சியம்..
வாழ்வின் வழிகாட்டி...
பிறப்பின் ரகசியம்...
இருப்பின் உண்மை...
தேடுதலின் முடிவு...
ஞானத்தின் பாதை...
தியானத்தின் அமைதி...
ஆன்மாவின் இருப்பிடம்...
பிரபஞ்சத்தின் ஒரு வடிவம்...
சத்தியத்தின் இருப்பு..

யான் பெற்ற இவ்வின்பம்..
நீ பெற வேண்டுமோ...

வந்து அமர்ந்து பார்...
ஆலமர அடியினிலே..

- ஒரு அழகன்

No comments:

Post a Comment